திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை

75பார்த்தது
திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் ஆணவப்போக்குடன் திமுக அரசு செய்யும் கொடுங்கோன்மை செயல்கள் அனைத்துக்கும் தமிழக மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்ய ஏன் காட்டவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி