மீண்டும் ஐபிஎல் தொடர்.. விருப்பம் தெரிவித்த அந்த நாடு

53பார்த்தது
மீண்டும் ஐபிஎல் தொடர்.. விருப்பம் தெரிவித்த அந்த நாடு
இந்தியா-பாகிஸ்தான் போர் பதட்டத்தை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடரின் எஞ்சியுள்ள 16 ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவதற்கான சாத்திக்கூறுகள் தற்போது இல்லை என தெரிகிறது. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியானது. இந்த நிலையில், தேவைப்பட்டால் ஐபிஎல்லை தங்கள் நாட்டில் நடத்தத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி