இரயில் பயணிகளுக்கு ஓர்முகிய அறிவிப்பு!!! *

60பார்த்தது
இரயில் பயணிகளுக்கு ஓர்முகிய அறிவிப்பு!!! *
நாளை *(10/09/2024) ஒரு நாள் மட்டும்* சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் (22676) மயிலாடுதுறை - விழுப்புரம் இரயில் பாதை பராமரிப்பு காரணமாக வழக்கமான தஞ்சை, குடந்தை, மயிலாடுதுறை வழியாக செல்லாமல் திருச்சியில் இருந்து அரியலூர், விருத்தாச்சலம் வழியாக செல்லும்.

எனவே நாளைய தேதியில் முன்பதிவு செய்தவர்கள் மேற்படி சோழன் எக்ஸ்பிரஸ் வண்டியை அரியலூர் அல்லது விருத்தாச்சலம் சென்று ஏறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*குறிப்பு: *
வருகின்ற 17/09/2024 அன்று இதே சோழன் அதிவிரைவு வண்டி (22676) திருச்சில் இருத்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1 மணிக்கு தாமதமாக புறப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி