தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினங்களான உலக மறுசுழற்சி தினம், உலக வன தினம் மற்றும் உலக நீர் தினம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இரண்டு நாட்கள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.