தஞ்சை வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 16) மாவட்ட தலைவர் KTM அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா கலந்து கொண்டார். இதில் 800-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.