தஞ்சை தனியார் நகைக்கடையில் அன்னையர் தின விழா

67பார்த்தது
தஞ்சை தனியார் நகைக்கடையில் அன்னையர் தின விழா
தஞ்சாவூர் தனியார் நகைக்கடையில் உலக அன்னையர் தின விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர் சுப்புலட்சுமி தியாகராஜன், நடுக்கடை ராபியத்துல் பசரியா, வழக்குரைஞர் சங்கரி ராமநாதன், மகர் நோன்பு சாவடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வசுமதி, ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மேரி சோபா, கடுவெளி ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா ஆசிரியை மலர்விழி பிரபாகரன், அய்யம்பேட்டை பேரூராட்சி உறுப்பினர் நசீமா பர்வீன், சங்கீதா அன்பரசன், மகேஸ்வரி ஆகியோர் தலைமை வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கிளைமேளாளர் வாசன், கணக்கு மேலாளர் கிரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி