தஞ்சை: 'திராவிட மாடல் ஆட்சி என கூறி ஏமாற்றுகின்றனர்: டிடிவி.தினகரன்

53பார்த்தது
தஞ்சை: 'திராவிட மாடல் ஆட்சி என கூறி ஏமாற்றுகின்றனர்: டிடிவி.தினகரன்
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. சின்ன குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. பொதுமக்கள், பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திராவிட மாடல் ஆட்சி என்று தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி