கும்பகோணம் தலைமை தபால் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு

67பார்த்தது
கும்பகோணம் தலைமை தபால் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு
கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு வரும் தாய்மார்களின் நலன் கருதி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர், திருச்சிராப்பள்ளி அவர்களின் அறிவுறுத்தலின்படி சர்வதேச மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக பெண்களுக்கான பாலூட்டும் அறை கும்பகோணம் மாநகராட்சியின் சப் கலெக்டர் திருமதி க்ருதயா எஸ் விஜயன் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு ச. கஜேந்திரன் சிறப்பான முறையில் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி