சாந்தவெளி ஆஞ்சநேயர் கோயில் ஆலமரம்.. இடி விழுந்து தீப்பிடித்தது

50பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்,  ஆண்டாங்கோயில் சாந்தவெளி ஆஞ்சநேயர் கோவில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையில் இடி விழுந்து ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து, அருகே இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வலங்கைமான் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி