பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

75பார்த்தது
பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 10) அம்மாநிலத்தில் ரஜோரி பகுதியில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி