சங்கரன்கோவிலில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

61பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலை வேலு தலைமையில் கோமதிபுரம் 2ம் தெரு மற்றும் திருவேங்கடம் சாலை இன்று (டிச. 25) காலையில் முக்கிய வழி பகுதிகளில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் சைவ சித்தாந்த செயலாளர் முருக சர்மா, ஆசிரியர் வேலுமணி, அதிஷ்ட திருமலைகுமார் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகளும் பக்தர்களும் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி