தென்காசி சங்கரன்கோவிலில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி

61பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலை வேலு தலைமையில் வடக்கு ரத, மேலரத வீதி, தெற்கு ரத வீதி, கக்கன் நகர் பகுதிகளில் இன்று(ஜன. 11) காலையில் முக்கிய வழி பகுதிகளில் தேவாரப் பாடல்களை பாடிக் கொண்டு மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சைவ சித்தாந்த செயலாளர் முருக சர்மா, ஆசிரியர் வேலுமணி, அதிஷ்ட திருமலைகுமார் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகளும் பக்தர்களும் உள்பட ஏராளமானோர் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி