தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகைக்கடை பஜார் பகுதியில் திடீரென போக்குவரத்து பாதிப்பு உள்ளதாக வாகன ஓட்டிகள் உள்ளதாக போக்குவரத்துத்துறை காவல் ஆய்வாளர் செல்வராஜ் இடம் தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கவே தனி ஆளாக காவல்துறை களமிறங்கிய காவல் ஆய்வாளர் செல்வராஜ் நகைக்கடை பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள உள்ள விளம்பர பதாகைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த சொல்லி அதன் பிறகு வாகனங்களை படம் பிடித்து அபராதம் விதிகக்கப்படும் என தெரிவித்தததின் பேரில் பதறி அடித்த வாகன உரிமையாளர்கள் உடனடியாக விட்டால் போதும் என வாகனத்தை எடுத்து அப்புறப்படுத்தினர்.
இதனை அடுத்து தொடர்ந்து இது போல் செய்தால் உறுதியாக அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்த பேரில் நகை கடை பஜார் பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.