கல்லூரி மாணவன் கல்குவாரியில் தவறி விழுந்த பலி

1பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வாகைகுளம் இந்திரா காலனி சேர்ந்த பாலமுருகன் மகன் மகேஷ்வரன் (18) என்பவர்
தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்
கல்லூரி விடுமுறையில் வீட்டிற்க்கு வந்தவர் இன்று மாலையில்
கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதை குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி