தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கடந்த 1ம் தேதி காலையில் சித்திரை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை காலை மாலையில் நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5. 30 மணிக்கு மேல் சுவாமி- அம்பாள் தனித் தனித் தோ்களில் எழுந்தருளுகின்றனா். காலை 7 மணிக்கு மேல் ஸ்ரீ விநாயகா், சுப்பிரமணியா் ரத வீதியுலாவும்,
இன்று 9ம் நாள் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.