தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று காலையில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அத்தொடர்ந்து தெற்கு ரத வீதியில் வைத்து அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.