2024ம் ஆண்டு பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அமுல்படுத்தப்பட்டு 06: 06. 2024 அன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் விலக்கம் செய்யப்பட்டுள்ளதால், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதி வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் திங்கட்கிழமை (10. 062024) அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து காலை 10. 00 மணியளவில் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.