தென்காசி: குழந்தை திருமண தடுப்பு பேரணி

75பார்த்தது
தென்காசி: குழந்தை திருமண தடுப்பு பேரணி
தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று தென்காசியில் குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. இராணி ஸ்ரீ குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்றது. பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி