தென்காசி: மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

57பார்த்தது
தென்காசி: மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (24.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி