தென்காசி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட அனைத்துத்துறை அலுவலர் களுக்கு உலகளாவிலான அணுக்கல்தன்மை-2021- க்கான இணக்கமான வழிகாட்டுதல் கள் மற்றும் தர நிலைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.