தென்காசி: கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் ஆட்சியர் ஆய்வு

78பார்த்தது
தென்காசி: கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப் பணிகள், சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி