சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு கொடியேற்றம்

50பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்வுகளான திருத்தேரோட்டம் வருகிற 19ம் தேதியும்,
தவசுக்காட்சி வருகிறது 21ம் தேதி நடைபெற உள்ளது

தொடர்புடைய செய்தி