சங்கரன்கோவில் அருகே வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

73பார்த்தது
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் அருகே தெற்கு பனவடலி சத்திரத்தில் பகுதியை உள்ள கீழகரும்புலியூத்தை சேர்ந்த நல்லையா மகன் சக்திவேல் (எலக்ட்ரீசியன்) வீட்டில் மோட்டார் கம்பரசர் பணி செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் இருந்த போலீசார் உடலை மீட்டு சங்கர் உங்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து தெற்கு பனவடலி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி