அருவிகளில் நீர் வரத்து குறைவு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

68பார்த்தது
அருவிகளில் நீர் வரத்து குறைவு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்து வருவதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறையால் குழந்தைகளுடன் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இதே நிலை நீடித்தால் சீசன் துவங்குவதில் காலதாமதம் ஏற்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி