ஆலங்குளம் பகுதியில் இன்று மின் தடை

84பார்த்தது
ஆலங்குளம் பகுதியில் இன்று மின் தடை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை (மார்ச் 15) மின் தடை செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் துணை மின் நிலைய செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி