ஆழ்வார்குறிச்சியில் புதிய மின்மாற்றிகள் அமைத்தனர்

52பார்த்தது
ஆழ்வார்குறிச்சியில் புதிய மின்மாற்றிகள் அமைத்தனர்
தென்காசி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலை யாடும் பெருமாள் வழிகாட்டுதலின்படி ஆழ்வார்குறிச்சி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கலிதீர்த்தான்பட்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்யும் பொருட்டு ரூ.6,28,530 மதிப்பீட்டில் புதிய 25 கேவிஏ மின்மாற்றி அமைக்கப்பட்டது. 

இதன் புதிய மின்மாற்றியை திறப்புவிழா நடைபெற்றது. இதில் மின்ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் சமூக அலுவலர்களும் அதிகாரிகள் கலந்துகொண்டு திறந்துவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you