அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும்

76பார்த்தது
அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்று (ஜூன்.02) முதல் வரும் 4ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி