தமிழகம்: மது ஊற்றி கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்

51பார்த்தது
தமிழகம்: மது ஊற்றி கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்
புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண்ணுடன் நெல்லையை சேர்ந்த சுபாஷ் (37) என்பவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்நிலையில் சுபாஷ், குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பி விட்டு பார்ட்டி வைப்பதாகக் கூறி இளம்பெண்ணை நெல்லைக்கு வரவழைத்து உள்ளார். அங்கு இருவரும் மது அருந்திய நிலையில் இளம்பெண்ணை சுபாஷ் பலாத்காரம் செய்தார். பின்னர் அவரின் நண்பரான முருகேசனும் சீரழித்துள்ளார். இது குறித்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி