பெங்களூருவில் தமிழக பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

69பார்த்தது
பெங்களூருவில் தமிழக பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்
பெங்களூருவில், பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தை சேர்ந்த பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து தாலி, பணத்தை பறித்துவிட்டு தப்பியோடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையில் பாஜக ஆட்சியில் கூட்டு வன்கொடுமை நடக்கவில்லையா? என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்தையும் அரசியலாக்கும் முதல்வர் மன்னிப்பு கேட்க கர்நாடக பாஜக வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி