“இந்தியாவுக்காக முதலில் குரல் கொடுப்பது தமிழ்நாடு தான்” - ஐ.லியோனி

84பார்த்தது
“இந்தியாவுக்காக முதலில் குரல் கொடுப்பது தமிழ்நாடு தான்” - ஐ.லியோனி
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ. லியோனி அளித்த பேட்டியில், “இந்தியாவுக்கு பிரச்சனை வருகின்றபோது முதலில் குரல் கொடுப்பது தமிழ்நாடு தான். தற்போது நடைபெறுவது இரு நாடுகளுக்கு எதிரான போரே தவிர, இரு மதத்தினருக்கு எதிரான போர் அல்ல. போரை பயன்படுத்தி, இஸ்லாமியர்களை மட்டும் குறி வைத்து பயங்கரவாதிகள் போல சித்தரிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இந்தியா என்பது அனைத்து தரப்பினருக்குமான ஒரு நாடு என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி