ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பதற்றம் நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் அவசரகால மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.