தாம்பரம் சிறுமி விவகாரம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்

68பார்த்தது
தாம்பரம் சிறுமி விவகாரம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்
சென்னையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமி வெளிமாவட்டம் ஒன்றை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் குடும்ப சூழ்நிலை காரணமாக விடுதிக்கு படிக்க வந்துள்ளார். அப்போதுதான் இந்த கொடுமை நடந்துள்ளது. காவலாளி மேத்யூ பிற சிறுமிகளிடம் எப்படி நடந்துகொள்வார்? யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? எனவும் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி