தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

600பார்த்தது
தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மகாராஷ்டிரா சைபர் பிரிவு துணையுடன் விசாரணையை தீவிரப்படுத்திய அமலாக்கத்துறை. ஃபேர் ப்ளே என்ற மஹாதேவ் செயலியின் இணை செயலி மூலம் விளம்பரங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நடிகர்கள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா பாட்டியா, சஞ்சய் தத் மற்றும் ராப்பர் பாட்ஷா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி