நூலிழையில் உயிர் தப்பிய உயிர்கள்.. அதிர்ச்சி வீடியோ

84பார்த்தது
பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஆட்டோ ஒன்று திடீரென மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் நல்வாய்ப்பாக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த உயர் கோபுர மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. அப்போது சாலையோரம் நின்றிருந்த சுற்றுலாபயணிகளுக்கு நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி