4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை?

83பார்த்தது
4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த காவிய தர்ஷினி என்ற மாணவி இன்று (நவ., 29) காலை உயிரிழந்தார். தற்கொலையா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி விடுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி