பட்டாசு வெடிக்க, டிரோன் பறக்கத் தடை.. மாநில அரசு உத்தரவு

78பார்த்தது
பட்டாசு வெடிக்க, டிரோன் பறக்கத் தடை.. மாநில அரசு உத்தரவு
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், எல்லையில் உள்ள மாநிலங்களின் முக்கிய நகரங்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றன. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி வரை சுப காரியங்களில் உட்பட எந்த நிகழ்ச்சிக்கும் டிரோன்களை பயன்படுத்த மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல, எந்த நிகழ்ச்சிக்கும் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது, மாநில அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி