ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் விவகாரம் - இளையராஜா விளக்கம்!

59பார்த்தது
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் விவகாரம் - இளையராஜா விளக்கம்!
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி