பாஜக நிர்வாகி அமர்பிரசாத்தை பிடிக்க தனிப்படை

60பார்த்தது
பாஜக நிர்வாகி அமர்பிரசாத்தை பிடிக்க தனிப்படை
பாஜக நிர்வாகி அமர் பிரசாத்தை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமர் பிரசாத் ரெட்டி அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி