தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் முன்கூட்டியே தொடங்குகிறது

84பார்த்தது
கோடை வெப்பத்தில் இருந்து ஆறுதல் தரும் வகையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வருகிறது. மே 27 ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 12 முதல் மே 14 வரை கேரளாவில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ஓரிரு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் எதிரொலிக்கும்.

தொடர்புடைய செய்தி