சிறு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

60பார்த்தது
சிறு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
நாமக்கல்: முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நடப்பதாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) மீது சிறு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு நாளைக்கு சுமார் 5 கோடி முட்டைகள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், விலை நிர்ணயம் தொடர்பாக சிறு பண்ணையாளர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை எனக்கூறி, சங்க அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முட்டை விலை நிர்ணயத்தை வெளிப்படைத்தன்மையாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி