சிவகாசி: தொடர்ந்து வெடித்த பட்டாசுகளால் திணறிய தீயணைப்பு வீரர்கள்

58பார்த்தது
சிவகாசி: தொடர்ந்து வெடித்த பட்டாசுகளால் திணறிய தீயணைப்பு வீரர்கள்
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஐவர் பெண்கள் என்றும் இறந்தவர்கள் அனைவருமே தொழிலாளர்கள் எனவும் கூறப்படுகிறது. வெடிகள் தொடர்ந்து வெடித்து சிதறியதால் அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி