சிருங்கேரி சாரதாபீடம் சங்கர மடத்தில் நவராத்திரி உற்சவம்

152பார்த்தது
சிருங்கேரி சாரதாபீடம் சங்கர மடத்தில் நவராத்திரி உற்சவம்
சிவகங்கை கோகுலேஹால் தெருவில் உள்ள சிருங்கேரி சாரதாபீடம் சங்கர மடத்தில் அக். 15 முதல் 24 வரை நவராத்திரி உற்சவம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெறும். நவராத்திரி உற்ஸவத்தை முன்னிட்டு இங்கு, தினமும் மாலை 6: 00 முதல் இரவு 8: 00 மணி வரை லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை மற்றும்தீபாராதனை நடைபெறும். அக். 24 விஜயதசமி அன்று காலை 8: 00 முதல் மதியம் 12: 00 மணி வரை கணபதி, லலிதா, துர்கா ஹோமம் தம்பதி, சுவாசினி, கன்யா பூஜைகள்நடைபெறும். விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி