வேலைக்கு சென்ற இளைஞர் மாயம் போலீசார் விசாரணை

73பார்த்தது
வேலைக்கு சென்ற இளைஞர் மாயம் போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் வயது 29 இவர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் தற்போது வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் வேலைக்கு சென்றவர் காணவில்லை என அவரதுதாய் திருப்பாச்சேத்தி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அந்த புகாரின் அடிப்படையில்காவல் நிலைய காவல் ஆய்வாளர் காலராணி வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி