சாமி தரிசனம் செய்யச் சென்றவரின் நகை திருட்டு

80பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது அந்த விழாவின்போது சுவாமி தரிசனம் செய்ய வந்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெள்ளை துறை மனைவிமரகதவல்லி வயது 75 இவர் அணிந்திருந்த ஒன்பது சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சச்சீவ் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி