சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் அஜித்குமார் மரணம் அடைந்த தொடர்பாக நீதியரசர் ஜான் சுந்தர்லால் சுரேஷ் 4வது நாளாக விசாரணை செய்து வருகிறார்.
இன்று திருப்புவனம் காவல் நிலையத்தில் நேரடியாக வருகை தந்து காவல் ஆய்வாளரிடம் மற்றும் ஏ டி எஸ் பி காவல்துறை உயர் அதிகாரியிடம் விசாரணை செய்ய வருகை தந்துள்ளார்.
நிகிதா புகார் நேரடியாக கொடுத்தாரா இல்லை தொலைபேசி மூலமாக தெரிவித்தாரா புகாரே விசாரிக்கச் சொன்ன அதிகாரி யார் உள்ளிட்ட விவரங்களை நீதியரசர் கேட்டுப் பெறுகிறார் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமாரிடம் (எழுத்தாளர்) விசாரணை நடைபெற்று வருகிறது. தற்பொழுது டிஎஸ்பி சண்முகசுந்தரம் விசாரணை
நடைபெற்று வருகிறது மற்றும் ஏடிஎஸ்பி சுகுமாரன் வந்து கொண்டிருக்கிறார்.