சிவகங்கை மாவட்டம்மானாமதுரை கிருஷ்ண ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் சுரேஷ் பாண்டி 36, இவர் மனைவி ஜெயபாக்கியத் துடன் டூவீலரில் மானாமதுரையிலிருந்து கீழப் பிடாவூர் கிராமத்திற்கு சென்றார். முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியதில்இருவரும் பலத்த காய மடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சுரேஷ்பாண்டி இறந்தார். காயமடைந்த ஜெயபாக்கி யம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.