சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 260மதுபாட்டில் மற்றும் ரூ11670 , ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல்
செய்து அர்ஜுனன், பெரியசாமி, சந்தோஷ் குமார் , திவாகர், அன்புக்கரசு பாஸ்கரன் உட்பட
20பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து இன்று அதிகாலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.