“பெண் எதிர்க்காத வரை பாலியல் வன்கொடுமை பலாத்காரம் ஆகாது”

65பார்த்தது
“பெண் எதிர்க்காத வரை பாலியல் வன்கொடுமை பலாத்காரம் ஆகாது”
பாலியல் அனுபவமுள்ள ஒரு பெண் எதிர்க்காத வரை பாலியல் வன்கொடுமைகளை பலாத்காரமாக கருத முடியாது என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், “பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஆனால் அதை முழு உண்மையாக கருதவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது” என கூறியுள்ளது. திருமணம் செய்துகொள்வதாக கூறி 30 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 வயது நபருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி