நேத்ரனின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு இதுதான்

78பார்த்தது
நேத்ரனின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு இதுதான்
தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமான நேத்ரன் புற்றுநோயால் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 47 வயதில் அவர் காலமாகியுள்ளார். அவர் இறப்பதற்கு 3 வாரங்களுக்கு முன்பு தனது மகள் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் நேத்ரன். அந்த பதிவில், இரண்டாவது மகள் அஞ்சனா, வீட்டிலேயே நாட்டு சர்க்கரை வைத்து பிஸ்கட்டுகளை செய்து கொடுத்ததாகவும், அது மிகவும் சுவையாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். இதுவே அவரது கடைசி பதிவாகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி