ஏற்காட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பனிமூட்டம்

63பார்த்தது
ஏற்காட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பனிமூட்டம்
ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக பனிமூட்டம் நிலவி வருகிறது. தொடர்ந்து இன்று காலை சாரல் மழை பெய்து வருவதாலும் குளிர் நிலவி பனிமூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் என்று சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி